Neyyattinkara Vasudevan Ringtones
108 ringtones matching "Neyyattinkara Vasudevan". Here you can browse, listen and download Neyyattinkara Vasudevan Ringtones for free. Best Neyyattinkara Vasudevan Ringtones Download with MP3 file format for your Android mobile phone.
30
@Jordan
0
20
@Rumjana
85
30
@Viktorija
153
ஊரு விட்டு ஊரு வந்து (பா பா பா)
காதல் கீதல் பன்னாதிங்க (பா பா பா)
பேரு கெட்டு போனதின்னா (பா பா பா)
நம்ம பொழப்பு என்னாகுங்க (பா பா பா)
விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி
இத்தனை பேரு வீடு உங்களை நம்பி
விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி
இத்தனை பேரு வீடு உங்களை நம்பி
ஊரு விட்டு ஊரு வந்து (பா பா பா)
காதல் கீதல் பன்னாதிங்க (பா பா பா)
பேரு கெட்டு போனதின்னா (பா பா பா)
நம்ம பொழப்பு என்னாகுங்க (பா பா பா)
அண்ணாச்சி என்ன எப்போதும் நீங்க
தப்பாக என்ன வேணாம்
பொன்னாலே கெட்டு போவேனோ என்று
ஆராய்ச்சி பண்ண வேணாம்
ஊருல ஒலகத்தில
எங்க கதை போல் ஏதும் நடக்கலியா (ரப்பப் ரப்ப பா)
வீட்டையும் மறந்துபுட்டு
வேற ஒரு நாட்டுக்கு ஓடலையா (ரப்பப் ரப்ப பா)
மன்மத லீலையை வென்றவர் உண்டோ (இல்ல இல்ல)
மங்கை இல்லாதொரு வெற்றியும் உண்டோ (இல்ல இல்ல)
மன்மத லீலையை வென்றவர் உண்டோ
மங்கை இல்லாதொரு வெற்றியும் உண்டோ
காதல் ஈடேற
பாடு என் கூட
ஊரு விட்டு ஊரு வந்து (பா பா பா)
காதல் கீதல் பன்னாதிங்க (பா பா பா)
விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி
இத்தனை பேறு வீடு உங்களை நம்பி
ஊரு விட்டு ஊரு வந்து (பா பா பா)
காதல் கீதல் பன்னாதிங்க (பா பா பா)
ஆணா பொறந்த, எல்லாரும் பொண்ண
அன்பாக எண்ண வேணும்
வீனா திரிஞ்சா ஆனந்தம் இல்ல
வேறென்ன சொல்ல வேணும்
வாழ்க்கைய ரசிக்கணும்னா
வஞ்சிக் கொடி வாசனை பட வேணும் (ரப்ப ப்ப பா)
வாலிபம் இனிகனும்னா
பொண்ண கொஞ்சம் ஆசையில் தொட வேணும் (ரப்ப ப்ப பா)
கண்ணிய தேடுங்க கற்பனை வரும் (ஆமா ஆமா மா)
கண்டதும் ஆயிரம் காவியம் வரும் (ஆமா ஆமா மா)
கண்ணிய தேடுங்க கற்பனை வரும்
கண்டதும் ஆயிரம் காவியம் வரும்
காதல் இல்லாம
பூமி இங்கேது
ஊரு விட்டு ஊரு வந்து (பா பா பா)
காதல் கீதல் பன்னாதிங்க (பா பா பா)
பேரு கெட்டு போனதின்னா (பா பா பா)
நம்ம பொழப்பு என்னாகுங்க (பா பா பா)
விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி
இத்தனை பேறு வீடு உங்களை நம்பி
அய்யயோ விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி
இத்தனை பேறு வீடு உங்களை நம்பி
ஊரு விட்டு ஊரு வந்து (பா பா பா)
காதல் கீதல் பன்னாதிங்க (பா பா பா)
பேரு கெட்டு போனதின்னா (பா பா பா)
நம்ம பொழப்பு என்னாகுங்க
30
@Tereza
104
28
@Karolina
1054
மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா
மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா
தலை மேல மணி மகுடம்
என் தாயி தந்த பூங் கரகம்
நிலையாக நிலைக்க வைக்கும்
நினைச்சதெல்லாம் பலிக்க வைக்கும்
உன்ன நெனச்சபடி
உண்மை ஜெயிக்கும்படி
வேண்டும் வரம் தா மாரியம்மா
காவல் நீதான் காளியம்மா
மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா
மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா
மண்ணுக்குள் நீ நல்ல நீரம்மா
காத்தும் கனலும் நீயம்மா
வானத்தபோல் நின்னு பாரம்மா
வந்தேன் தேடி நானம்மா
இந்த மனம் முழுதும் நீதானே
வந்த வழி துணையும் நீதானே
தங்க திருவடிய தொழுதோமே
இங்கு மனம் உருக அழுதோமே
சீரேஸ்வரி காமேஸ்வரி
வேறாரு நீதானே காப்பு
மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா
கரு மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா
வானெல்லாம் வாழ்த்துத்தான் கேட்கட்டும்
வாழ்வே வளமே பாக்கட்டும்
நீ எங்க தாய் என்று காணட்டும்
நிழலும் நிஜமா மாறட்டும்
சக்தி முழுதும் தந்து காப்பாயே
முக்தி நிலையை தந்து சேர்ப்பாயே
பக்தி மனம் விரும்பும் என் தாயே
நித்தம் பரிதவிக்கும் உன் சேயே
சாட்சி சொல்லும் தாயே துணை
தீயெல்லாம் பூவாக மாறட்டும்
மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா
கரு மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா
தலை மேல மணி மகுடம்
என் தாயி தந்த பூங் கரகம்
நிலையாக நிலைக்க வைக்கும்
நினைச்சதெல்லாம் பலிக்க வைக்கும்
உன்ன நெனச்சபடி
உண்மை ஜெயிக்கும்படி
வேண்டும் வரம் தா மாரியம்மா
காவல் நீதான் காளியம்மா
மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா
மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா
12
@Nela
306
கூடையில கருவாடு கூந்தலிலே பூக்காடு
கூடையில கருவாடு கூந்தலிலே பூக்காடு
என்னாடி பொருத்தம் ஆயா
எம் பொருத்தம் இதப் போலா
தாளம் இல்லா பின்பாட்டு-ஆ-ஹா
தாளம் இல்லா பின்பாட்டு
தட்டுகெட்ட எங்கூத்து
என்னுயிர் ரோசா எங்கடி போற
மாமலர் வண்டு ஆடுது இங்கு
அம்மாளே அம்மாளே
(பொழுதோட கோழி கூவுற வேளை)
(ராசாதி ராசன் வாராண்டி முன்னே)
(பொழுதோட கோழி கூவுற வேளை)
(ராசாதி ராசன் வாராண்டி முன்னே)
அல்லி வட்டம் புள்ளி வட்டம் நான் அறிஞ்ச நிலா வட்டம்
அல்லி வட்டம் புள்ளி வட்டம் நான் அறிஞ்ச நிலா வட்டம்
பாக்குறது பாவம் இல்ல புடிப்பது சுலபமில்ல
புத்திகெட்ட விதியாலே-ஆஹா-புத்திகெட்ட விதியாலே
போனவ தான் எம் மயிலு
என்னுயிர் ரோசா எங்கடி போற
மாமலர் வண்டு ஆடுது இங்கு
அம்மாளே அம்மாளே
(பொழுதோட கோழி கூவுற வேளை)
(ராசாதி ராசன் வாராண்டி முன்னே)
(பொழுதோட கோழி கூவுற வேளை)
(ராசாதி ராசன் வாராண்டி முன்னே)
ஆயிரத்தில் நீயே ஒண்ணு நான் அறிஞ்ச நல்ல பொண்ணு
ஆயிரத்தில் நீயே ஒண்ணு நான் அறிஞ்ச நல்ல பொண்ணு
மாயூரத்து காளை ஒண்ணு பாடுதடி மயங்கி நின்னு
ஓடாதடி காவேரி-ஆஹா-ஓடாதடி காவேரி
உம் மனசில் யாரோடி
என்னுயிர் ரோசா எங்கடி போற
மாமலர் வண்டு ஆடுது இங்கு
அம்மாளே அம்மாளே
(பொழுதோட கோழி கூவுற வேளை)
(ராசாதி ராசன் வாராண்டி முன்னே)
(பொழுதோட கோழி கூவுற வேளை)
(ராசாதி ராசன் வாராண்டி முன்னே)
ஆ-என்னுயிர் ரோசா எங்கடி போற
மாமலர் வண்டு ஆடுது இங்கு
அம்மாளே அம்மாளே
அம்மாளே அம்மாளே
26
@Nele
646
ராதா ஓ ராதா
ராதா ஓ ராதா
தேவதாசும் நானும் ஒரு ஜாதி தானடி
உன்னை தேடி இங்கு வந்தேன் நடு வீதி தானடி
தேவதாசும் நானும் ஒரு ஜாதி தானடி
உன்னை தேடி இங்கு வந்தேன் நடு வீதி தானடி
உன்னாலே தான் மனம் பித்தானது
கண்ணீரு தான் என் சொத்து ஆனது
தேவதாசும் நானும் ஒரு ஜாதி தானடி
உன்னை தேடி இங்கு வந்தேன் நடு வீதி தானடி
Type அடிக்கும் ஓவியமே கை பிடிப்பாயோ?
உன்னாலே ஏங்கினேன் உள் மூச்சு வாங்கினேன்
பைத்தியம் ஆனதுக்கு வைத்தியம் நீயே
உன்னோட வாழனும் இல்லாட்டி சாகனும்
வெளியால வரனும் தரிசனம் தரனும்
அழகியே கிளியே திருவடி சரணம்
உருகாமா உருகி நான் ஓடா தேயறேன்
ராதா ஓ ராதா
ராதா ஓ ராதா
தேவதாசும் நானும் ஒரு ஜாதி தானடி
உன்னை தேடி இங்கு வந்தேன் நடு வீதி தானடி
உன்னாலே தான் மனம் பித்தானது
கண்ணீரு தான் என் சொத்து ஆனது
தேவதாசும் நானும் ஒரு ஜாதி தானடி
உன்னை தேடி இங்கு வந்தேன் நடு வீதி தானடி
தேவதாச போல நானும் பாட வேணுமா
உலகே மாயந்தான் வாழ்வே மாயந்தான்
தண்ணி போட்டு நானும் இப்ப இரும வேணுமா
அடியே பார்வதி எனக்கு யார்கதி
துடிக்கது காதல் தடுக்குது பாடல்
அடிக்கடி ஏன்டி உனக்கு இந்த ஊடல்
விடமாட்டேன் கண்ணே நீ வந்தே தீரனும்
ராதா ஓ ராதா
ராதா ஓ ராதா
தேவதாசும் நானும் ஒரு ஜாதி தானடி
உன்னை தேடி இங்கு வந்தேன் நடு வீதி தானடி
உன்னாலே தான் மனம் பித்தானது
கண்ணீரு தான் என் சொத்து ஆனது
தேவதாசும் நானும் ஒரு ஜாதி தானடி
உன்னை தேடி இங்கு வந்தேன் நடு வீதி தானடி
ராதா...
22
@Szofi
1445
15
@Francesca
0
25
@Kristyna
374
37
@Ksenia
238
37
@Calvin
204